பழமை மாறா பட்டுப்பாவாடை: தமிழ்நாடு என்றாலும் தமிழர்கள் என்றாலும் முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது அவர்களின் பாரம்பரிய ஆடையான பட்டுகள் தான். பட்டுகளை தங்களுடைய கலாச்சார ஆடைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள். தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களும் பட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் “பட்டு” என்றாலே தமிழகம் நினைவுக்கு வருவதை யாராலும் தவிர்க்கவே முடியாது.

பழமை மாறா பட்டுப்பாவாடை

இந்தியாவின் தெற்கு நாடுகளில், ஒரு பெண்ணை திருமணத்திற்கு முன்பு வேறுபடுத்துகின்ற பாரம்பரிய உடைககளில் பட்டு பாவாடை ஒரு வகை. இந்த ஆடையை பொதுவாக அனைத்து குழந்தைகளும், சிறுமிகளும், இளம்பெண்களும் அணிவார்கள். பொதுவாக பட்டுடன் தயாரிக்கப்பட்டு தென்னிந்திய பெண்களின் தோற்றத்தை உயர்த்தும்.

பிரகாசமான வண்ணங்களில், பட்டுபாவாடை தென்னிந்தியாவில் பாரம்பரியத்தின் ஒரு சிறந்த விருந்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடையின் தனித்துவம் அதன் மாறுபட்ட பார்டரில் உள்ளது.
ஆரம்ப நாட்களில் பட்டுப்பாவாடை எளிய பட்டு ஆடைகளாக பாரம்பரியமாகவும் மற்றும் பிரகாசமாகவும் காணப்பட்டன. இன்று, பல்வேறு கலாச்சாரங்களின் செல்வாக்கால், இந்த பாரம்பரிய உடைகளில் சில சிறிய வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது, பட்டுபாவாடையில் கண்ணாடி, எம்பிராய்டரி, சர்தோசி போன்ற வேலைப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.

சுட்டி பெண்களிடையே  பட்டுபாவாடையின் வரவேற்பு

இன்றைய காலத்தில், பெண்குழந்தைகள் மற்றும் சிறுமிகள் பட்டுப்பாவாடை அணிவதில் ஆர்வம் கொள்கின்றனர். பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் விழாவுக்கு பட்டுப்பாவாடை அணிகின்றனர். விசேஷ தினங்களுக்கென்று இந்த பாரம்பரிய ஆடையான பட்டுப்பாவாடயை அவர்களே தேர்ந்து எடுக்கிறார்கள். இன்றைய காலத்தில் ஜீன்ஸ், மிடி, சுடி, மாடர்ன் ட்ரஸ் இப்படி காலத்துக்கு ஏற்றார் போல ஆடை ரகங்கள் மாறி வந்த போதும், தமிழின் பாரம்பரியமான, “பட்டுப்பாவாடை-க்கு” தான் என்றும் இன்றும் சிறப்பு.

பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக ரெடிமேட் பட்டுப்பாவாடை கலெக்க்ஷன்ஸ் நமது சாரா-வில்! பாரம்பரியமிக்க பட்டு பாவாடை தயாரித்து வருகிறோம். பிறந்த குழந்தை முதல் இளம் பெண்கள் வரை அனைவருக்கும் ஏற்ற அளவில் இங்கு கிடைக்கும். . “திருமணத்திற்கு செல்லும்பொது அணியக்கூடிய கிரண்டான பட்டு பாவாடை முதல் விழாக்களில் அணியக்கூடிய ட்ரெண்டியான கலெக்க்ஷன்ஸ்” வரை இங்கே கிடைக்கும்.

சிறந்த தரம் !! இன்றே ஆர்டர் பண்ணுங்க!!!

 1